பருவக் காற்றின் வேகம் அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை என இந்திய வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர்...
சென்னை மாநகராட்சி சார்பில், சிமெண்ட் கட்டுமானத்திற்கு மாற்றாக, முதன்முறையாக இரும்பு அடித்தளத்தை கொண்டு தியாகராய நகரில் அமைக்கப்பட்டுவரும் மேம்பால பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு ...
சென்னை மாநகரில் அடுத்த ஒரு வார காலத்துக்குள் பழுதடைந்த சாலைகள் முழுமையாகச் செப்பனிடப்படும் என தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவ...
வடகிழக்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் , வெள்ளத்தடுப்பு பணிகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை நீர் வடிகால் பணிகளை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தாரர்களுக்கு தலைமை செயலாளர் சிவத...
காஞ்சிபுரம் மாவட்டம் வேகவதி ஆற்றங்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிக்கப்பட்டன.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வேகவதி ஆற்றின் கரையை அகலப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன...
2022ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழைக்கான மழை கணக்கிடுதல் முடிவடைந்த நிலையில், இயல்பை விட ஒரு சதவீதம் மட்டுமே கூடுதலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்...